ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது
இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ‛துரந்தர் தி ரிவென்ச்" என்ற பெயரில் இதேக் கூட்டணியில் உருவாகி இருக்கிறது. வருகிற மார்ச் 19ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மார்ச் 7ம் தேதி இந்த படத்தின் டிரைலர் வெளியானது. டிரைலர் ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரே ஆக் ஷன் காட்சிகளாக தான் இருக்கிறது. துப்பாக்கிச் சூடு, பாம் பிளாஸ்ட், அதிரடி ஸ்டன்ட் போன்ற காட்சிகள் தான் அதிகம் நிறைந்துள்ளன. தற்போதைக்கு ஹிந்தியில் மட்டும் டிரைலர் வெளியாகி உள்ளது. ஓரிரு நாளில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டிரைலர் வெளியாகலாம்.
துரந்தர் முதல்பாகம் ஹிந்தியில் மட்டும் தியேட்டர்களில் வெளியாகி ஓடிடியில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியிட்டனர். தற்போது துரந்தர் 2வை பான் இந்தியா வெளியீடாகவே வரும் 19ம் தேதி வெளியிடுகின்றனர்.
நீதிமன்றத்தில் உறுதி அளித்தபடி சாமுண்டீஸ்வரி கோவிலில் வழிபட்ட ரன்வீர் சிங்
ஹிந்தியில் அடுத்தடுத்து வெளியான துரந்தர் திரைப்படத்தின் இரண்டு பாகங்களின் மூலம் தென்னிந்திய அளவில் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் ரன்வீர் சிங். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு
காஷ்மீர் பள்ளிக்கு ஒரு கோடி நிதி வழங்கிய அக்ஷய் குமார்
பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் சமீபத்தில் இந்திய எல்லை பாதுகாப்பு படை அழைப்பின் பேரில், காஷ்மீரில் இருக்கும் எல்லை பகுதிக்கு சென்றார். அங்கு ராணுவ வீரர்களை
30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிப்புக்குத் திரும்பிய மீனாட்சி சேஷாத்திரி
எண்பது மற்றும் தொண்ணூறுகளில் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனாட்சி சேஷாத்திரி. 1983ல் ‛பெயிண்டர் பாபு படத்தின் மூலம் அறிமுகமான இவர், அதன் பிறகு ‛ஹீரோ, தாமினி
அமிதாப் பச்சன் இனியும் இதை தொடரலாமா ? விவாதத்தை துவங்கிய நெட்டிசன்கள்
பாலிவுட்டில் ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த அமிதாப் பச்சன், தற்போதும் சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.. அதுமட்டுமல்ல, தனது இந்த உயரத்திற்கு
நடிகர் தர்மேந்திராவுக்கு பத்ம விபூஷன் விருது: மனைவி ஹேமமாலினி பெற்றார்
கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், பொறியியல், தொழில் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக செயல் படுவோரை கவுரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் பத்ம விருதுகளை மத்திய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.