பார்த்திபனை பழி வாங்கிய இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்
இந்த டயலாக்கின் பின்னணியில் தன்னை அவர் பழி வாங்கி விட்டதாக ஒரு பேட்டியில் நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். அதாவது பிரதீப் ரங்கநாதன் இயக்கிய கோமாளி படம் வெளியானபோது பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி என்பவரின் கதையும், கோமாளி படத்தின் கதையும் ஒன்றாக இருப்பதாக ஒரு பிரச்சனை எழுந்திருக்கிறது. இதையடுத்து கே. பாக்யராஜ் முன்னிலையில் இந்த கதை சர்ச்சை குறித்து பேசி தனது உதவியாளருக்கு ரூ 10 லட்சம் வாங்கி கொடுத்து இருக்கிறார் பார்த்திபன். இது எல்லாமே கோமாளி படம் திரைக்கு வந்த நேரத்தில் நடந்துள்ளது.
இந்த விஷயத்தை மனதில் வைத்துக் கொண்டுதான் அப்படி ஒரு டயலாக்கை அவர் வைத்திருக்கிறார் என்று கூறியுள்ள பார்த்திபன், அந்த டயலாக்கை முதலில் கேட்டு நானும் சிரித்து விட்டேன். ஆனால் நல்லா இருந்த நீ என்னடா பைத்தியம் ஆயிட்டியே என்பதை சொல்வதற்காகவே அவர் அப்படி வைத்திருப்பதை பின்னர் தான் புரிந்து கொண்டேன் என்று கூறியுள்ள பார்த்திபன், என்னை பழி வாங்கும் நோக்கத்தில் அந்த டயலாக்கை பிரதீப் ரங்கநாதன் வைத்திருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
பெத்தி படத்திலிருந்து வெளியேற நினைத்தேன் ; சிவராஜ்குமார் நெகிழ்ச்சி
கன்னட முன்னணி நடிகராக சிவராஜ்குமார், ஜெயிலர் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்ததைத் தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த
பிளாஸ்ட் : 25 கோடி வசூல் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அறிமுக இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில், அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் மே 28ம் தேதி வெளியான படம் பிளாஸ்ட். இப்படத்திற்கு ரசிகர்களிடமும்,
கருப்பு : வெளியீட்டிற்கு முன்பு டெபிசிட், பின்பு பிராபிட்
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் அறிவிக்கப்பட்ட மே 14ம் தேதிக்குப் பதிலாக ஒரு நாள் தாமதமாக மே 15ம் தேதி வெளியான படம் கருப்பு. படத்தின் வெளியீட்டிற்காக
ஜூன் 25ல் திரைக்கு வரும் ஆர்யாவின் ‛அனந்தன் காடு
ஜியென் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் லூசிபர் பட கதையாசிரியர் எழுதியுள்ள கதையில் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ள படம் அனந்தன் காடு. இதில் ரெஜினா, நிகிலா விமல், இந்திரன்ஸ், சுனில் ஆகியோர்
பிளாஷ்பேக்: இயக்குநர் ஏ எஸ் ஏ சாமிக்கு வண்ணத்திரை வாய்ப்பை வழங்கிய வானொலி நாடகம்
1944ம் ஆண்டு ஆகஸ்ட் 29 அன்று, திருச்சி வானொலி நிலையம் ஒரு நாடகத்தை ஒலிபரப்பியது. கலையுலகின் அன்றைய உச்ச நட்சத்திரமான எம் கே தியாகராஜ பாகவதர் அந்த ரேடியோ நாடகத்தில் முதன் முதலாக நடிக்கப்
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.