மணிப்பூர் சென்றது கோப்ரா படை இனி ஆட்டம் வேற மாதிரி இருக்கும் 2023ம் ஆண்டு முதல் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பதற்ற நிலை நீடிக்கிறது. மெய்டி - கூகி பழங்குடியினர் இடையே இட ஒதுக்கீடு தொடர்பாக வெடித்த கலவரமே இதற்கு காரணம்.