தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் 85 வயதான கே.ராஜன், நேற்று அடையாறு ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார். அவரது இந்த துயர முடிவுக்கு என்ன காரணம் என்பது பற்றி அவரது குடும்பத்தினர் கூறினர்.