மாமூல் கேட்ட தவெக புள்ளி அதிர்ச்சி கொடுத்த விஜய் வேலூர் மாவட்டம் கணியம்பாடியில் 300க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. சூளை உரிமையாளர்களிடம் தவெகவின் கணியம்பாடி கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், மாமூல் கேட்டு மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.