அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் ஆகியோர் இன்று தங்களின் பதவிகளை ராஜினாமா செய்தனர். சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து தங்களின் ராஜினாமா கடிதங்களை அளித்தனர். ராஜினாமாவும் ஏற்கப்பட்டது. மூவரும் அமைச்சர் ஆதவை சந்தித்து தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர்.