கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கி உள்ளது. சிறுமிக்கு நடந்த கொடூரம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது என்று முதல்வர் விஜய் கூறியுள்ளார். சிறுமியின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளார்.