தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவராக கு.பா.கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். வாரிய தலைவர் பதவி வழங்கிய முதல்வர் விஜய்க்கு, கு.பா.கிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.