நீதிகட்சியை சேர்ந்த ஏ.டி.பன்னீர்செல்வத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது மணி மண்டபத்தில் தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அமைச்சர்கள் ராஜ்மோகன், ரமேஷ், கலெக்டர் பிரதீக் தயாள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.