என் காயம் சரி ஆவதற்குள் அவன் கதையை முடிப்பேன் மாடியில் இருந்து வீசிய ஆத்திரம் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே மாநகராட்சி வணிக வளாகம் உள்ளது. இங்குள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் சிறுவன் சடமாக கிடந்துள்ளான். அந்த வழியாக சென்றவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.