எரிபொருள் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என பிரதமர் மோடி நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காக, பொருளாதார வளர்ச்சி சார்ந்த இந்த யோசனையை பிரதமர் மோடியும் பின்பற்றத் தொடங்கி உள்ளார்.