கிரிமினல்கள் எப்படி மக்கள் பணியாற்றுவார்கள்? | CM Vijay | Nainar Nagenthran
எழுத்து அளவு
அ-
அ+
கிரிமினல்கள் எப்படி மக்கள் பணியாற்றுவார்கள்?
| CM Vijay | Nainar Nagenthran
Advertisement
கருத்தை பதிவு செய்ய
கருத்துக்களை எழுதுங்கள்...
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.
மேலும் வீடியோ
Raj · Chennai
மக்கள் தான் வெற்றி பெற செய்தார்கள், அப்புறம் மக்கள் எப்படி மன்னிப்பார்கள் என்றால், அப்படி குற்றவாளிகள் என்றால் நீங்கள் நின்ற இடத்தில் எல்லாம் வெற்றி வாகை சூடி இருக்கலாமே. 4 சீட்டிலிருந்து 1 சீட்டாக தேய்ந்து விட்டது. தோல்வியை நாகரீகமாக ஏற்று கொண்டு அதை ஆராய வேண்டும். ஏன் திமுக செய்த ஊழல்களுக்கு பா ஜ துணைபோக வில்லையா? ஊழல் செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லையே. மக்களுக்கு தெரியும் அரசியல் என்னவென்று அதனால் தான் திராவிடம் இல்லாத ஒரு கட்சி மூன்றாவது அணியாக காலூன்றியது தமிழகத்தில். ஏன் தமிழ்நாட்டில் பா ஜ க 4 அணிகளாக இருக்கிறது. அதை முதலில் ஆராய்ந்து ஒரு தலைமையாக இருக்க முயற்சி செய்யுங்கள். அதை விட்டு வெற்றி பெற்ற ஆளும் கட்சியின் பின்னால் செல்வது ஒரு தேசிய கட்சிக்கு சிறந்தது அல்ல.