சபரிமலையை தொடர்ந்து பத்மநாப சுவாமி கோயிலிலுமா? உளவுத்துறை பகீர் அறிக்கை! கேரளாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான, யுடிஎப் கூட்டணி வென்று ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரசை சேர்ந்த சதீஷன் முதல்வராகியுள்ளார்.