அதிமுக எம்எல்ஏக்கள் இரண்டு அணிகளாக பிரிந்து மோதலில் ஈடுபட்டு உள்ள நிலையில், மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செம்மலை கட்சியில் இருந்து விலகுவதாக வேதனையுடன் அறிவித்தார்.