சமீபத்தில் நடந்த அமைச்சரவை விரிவாக்கத்தின் போது வி.சி.க துணை பொதுச் செயலர் வன்னி அரசு அமைச்சராக பதவியேற்றார். திண்டிவனம் தொகுதி எம்எல்ஏவான இவருக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையை உள்ளடக்கிய சமூக நீதித்துறை ஒதுக்கப்பட்டது. அமைச்சராக பொறுப்பேற்றதும் தாட்கோ தலைமை அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.