குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, வெள்ளை மாளிகைக்கு வருமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் சார்பில் பிரதமர் மோடிக்கு அழைப்பும் விடுத்தார்.