கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன்

கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன்
Advertisement
எழுத்து அளவு


நடிகர் ரவிமோகன் சில மாதங்களாக மனைவியுடன் சண்டை, விவாகரத்து, கெனிஷா நட்பு என சர்ச்சை செய்திகளில் அடிபட்டு வருகிறார். மறுபக்கம் சொந்த பட நிறுவனம், யோகிபாபுவை வைத்து படம் என்று பிஸியாக இருக்கிறார். அடிக்கடி சினிமா, பொது நிகழ்ச்சிகளிலும் தோழி கெனிஷாவுடன் சுற்றி வருகிறார். மனைவி ஆர்த்தியை கோபப்படுத்த இ்பபடி செய்வதாக கேள்வி. இந்நிலையில், ரவிமோகன் கோவாவில் வீடு, நிலம் வாங்கியிருக்கிறார். அங்கே செட்டில் ஆகப்போகிறார் என்று கூறப்படுகிறது.


சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பெற்றோர் வீடு, பின்னர், அடையார் கேட் அருகே தனிக்குடித்தனம், அடுத்து ஈசிஆரில் பெரிய வீடு ஆகியவற்றில் வசித்து வந்தவர், இப்போது தமிழகத்தை விட்டு வெளியே வசிக்க நினைக்கிறார். அஜித், யுவன், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் துபாயை தேர்ந்தெடுத்ததுபோல, இவர் கோவாவை செலக்ட் செய்துள்ளார். அதில் கெனிஷாவுக்கும் முக்கிய பங்கு உண்டு. இனி, அவர் கோவாவில் அதிகம் வசிப்பார். படப்பிடிப்பு, மற்ற வேலைகள் என்றால் சென்னை வந்து செல்வார் என்று கூறப்படுகிறது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

‛கருப்பு ஸ்டார் பட்டம் கொடுத்த ரசிகருக்கு திரிஷாவின் பதில்

‛கருப்பு ஸ்டார் பட்டம் கொடுத்த ரசிகருக்கு திரிஷாவின் பதில்

கடந்த இரண்டு மாதங்களாக சர்ச்சையான விஷயங்களில் மட்டுமே பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த திரிஷாவுக்கு, சமீபத்தில் வெளியான ‛கருப்பு திரைப்படத்தின் வெற்றி மிகப்பெரிய மகிழ்ச்சியையும்


‛வாரண்ட் வெப்சீரிஸில் கணக்கிலடங்கா ஆபாச வார்த்தைகள்

‛வாரண்ட் வெப்சீரிஸில் கணக்கிலடங்கா ஆபாச வார்த்தைகள்

திரைப்படங்களில் சென்சாருக்கு உட்பட்டு தாங்கள் சொல்ல நினைத்த பல விஷயங்களை, பல வசனங்களைப் பல இயக்குனர்களால் சொல்ல முடியாமல் போவதுண்டு. அப்படிப்பட்ட பலருக்கும் வெப் சீரிஸ்கள் கட்டற்ற


முதல்வர் விஜய்க்கு டைம் கொடுங்க : குஷ்பு

முதல்வர் விஜய்க்கு டைம் கொடுங்க : குஷ்பு

சினிமா துறையிலிருந்து வந்து முதல்வராகி இருக்கும் நடிகர் விஜயை திரைத்துறையை சேர்ந்த சங்க நிர்வாகிகள் தொடர்ந்து சந்தித்த வண்ணம் உள்ளனர். நடிகர் சங்கம், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள்


திரையரங்குகளுக்கு ஜாக்பாட்... இனி 5 காட்சி திரையிடலாம் : முதல்வர் விஜய் உத்தரவு

திரையரங்குகளுக்கு ஜாக்பாட்... இனி 5 காட்சி திரையிடலாம் : முதல்வர் விஜய் உத்தரவு

தமிழக தியேட்டர்களில் இதுவரை அனைத்து நாட்களிலும் 4 காட்சிகளும், பண்டிகை கால விடுமுறை நாட்களில் மட்டும் 5 காட்சிகளும் படங்கள் திரையிடப்பட்டன. இப்போது அதில் தமிழக அரசு மாற்றம் கொண்டு


ஆனந்தம் 25 வருடங்கள் : இயக்குனர் லிங்குசாமி நன்றி

ஆனந்தம் 25 வருடங்கள் : இயக்குனர் லிங்குசாமி நன்றி

சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்பி சவுத்ரி தயாரிப்பில், இயக்குனர் லிங்குசாமியின் அறிமுகப் படமாக 2001ம் ஆண்டு இதே மே 25ம் தேதி வெளியான படம் ஆனந்தம். அப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map