புது முகங்களுடன் வெளிவரவிருக்கும் புது சீரியல்
எழுத்து
அளவு
சின்னத்திரை சீரியல்களுக்கு மவுசு அதிகரித்து வரும் நிலையில், தொலைக்காட்சிகள் மாதந்தோறும் ஒரு புது சீரியலையாவது போட்டிக்கு களமிறக்கி வருகின்றனர். இந்நிலையில், பிரபல தனியார் தொலைக்காட்சியில் முற்றிலும் புது முகங்களுடன் ரஞ்சனி என்கிற புதிய சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான புரொமோ தற்போது வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. இந்த புதிய தொடருக்கு ரஞ்சனி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.