ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் விரைவில் முடிவுக்கு வரும் என, சர்வதேச நாடுகள் இடையே நம்பிக்கை அதிகரித்துள்ளது. இரு தரப்பு பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்பட்டால், ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் போக்குவரத்து சீராகும்.