திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. தாய், தந்தையுடன் வசித்து வந்தார். மாதம்தோறும் இவர்கள் வந்தவாசியில் உள்ள சைதானி பீவி தர்காவிற்கு செல்வது வாடிக்கை. சமீபத்தில் சிறுமியின் தாய், தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.