சீண்டலின் போது சிறுமி அலறினாள் சத்தம் கேட்டு கழுத்தை நெறித்தேன் கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக், தப்பிச் செல்ல முயன்றபோது கை கால்களில் முறிவு ஏற்பட்டது.