சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த போது, தவெக அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்த அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர், தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளனர். சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அதை ஏற்பதாக அறிவித்துள்ளார். எம்எல்ஏக்களின் ராஜினாமா சட்டப்படி செல்லுமா? அவர்கள் மீது கட்சித் தாவல் நடவடிக்கை பாயுமா? என்பது பற்றி மூத்த வழக்கறிஞர் சண்முகம் விளக்கம் சட்ட ரீதியான விளக்கம் அளித்துள்ளார்.