தூத்துக்குடி விளாத்திகுளத்தில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதித்து துாத்துக்குடி போக்சோ கோர்ட் தீர்ப்பு அளித்தது.