சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கும் அப்பாஸ்

சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கும் அப்பாஸ்
Advertisement
எழுத்து அளவு

90-கள் காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்தார் நடிகர் அப்பாஸ். அதன்பின் சரிவர படவாய்ப்புகள் கிடைக்காததால் வெளிநாட்டிற்கு குடும்பத்துடன் சென்று செட்டிலானார். அங்கே பெட்ரோல் பங்க் வேலை, மெக்கானிக் என வேலை கிடைக்கும் வேலையை செய்து வருகிறார். இந்த செய்தியானது சோஷியல் மீடியாக்களில் பரவ பலரும் அப்பாஸின் தற்போது நிலையை கண்டு வருத்தமடைந்தனர். அவருக்கு ஒரு கம்பேக் கிடைக்கக் கூடாதா? என்று கூட கடவுளை பிரார்த்தித்தனர்.

இந்நிலையில், அப்பாஸ் தற்போது விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அப்பாஸை 90களின் கனவு நாயகன் என பெருமைபடுத்தி அழைக்கின்றனர். மேடைக்கு வந்த அப்பாஸ் மாகாபாவுடன் கலாட்டா, சிறுமியுடன் குத்தாட்டம் என எனர்ஜிடிக்காக இருப்பதை பார்த்து ரசிகர்களும் உற்சாகத்துடன் அந்த எபிசோடை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

இந்த வாரம் சில படங்கள் மட்டுமே ரிலீஸ்….

இந்த வாரம் சில படங்கள் மட்டுமே ரிலீஸ்….

கோடை விடுமுறையும், ஐபிஎல் போட்டிகளும் இந்த வாரத்துடன் முடிவடைகிறது. இந்த வருட கோடை விடுமுறையை சூர்யா நடித்து வெளிவந்த கருப்பு படம் மட்டுமே சரியாகப் பயன்படுத்திக் கொண்டது. அப்படம்


பிளாஷ்பேக் : தியேட்டரில் வெளியாகாத பாலுமகேந்திரா படம்

பிளாஷ்பேக் : தியேட்டரில் வெளியாகாத பாலுமகேந்திரா படம்

1989ம் ஆண்டு பாலு மகேந்திராவால் தயாரிக்கப்பட்டு, எழுதப்பட்டு, இயக்கப்பட்ட படம் சந்தியாராகம். அர்ச்சனா, சொக்கலிங்க பாகவதர் மற்றும் ஓவியர் சந்தானம் ஆகியோர் முக்கிய வேடங்களில்


பிளாஷ்பேக்: சிறுபட்ஜெட் படங்களுக்கு தனி நிறுவனம் தொடங்கிய மார்டன் தியேட்டர்ஸ்

பிளாஷ்பேக்: சிறுபட்ஜெட் படங்களுக்கு தனி நிறுவனம் தொடங்கிய மார்டன் தியேட்டர்ஸ்

தமிழ் சினிமாவின் முதல் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனம் மாடர்ன் தியேட்டர்ஸ். சேலத்தை தலைமையிடமாக கொண்டு 100க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தது. இதன் நிறுவனர் டி.வி.சுந்தரம் வெளிநாட்டில்


ரிலீசுக்கு தயாரான ரோபோ சங்கர் நாயகனாக நடித்த கடைசி படம்

ரிலீசுக்கு தயாரான ரோபோ சங்கர் நாயகனாக நடித்த கடைசி படம்

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் ரோபோ சங்கர். காமெடியானாக ஏராளமான படங்களில் நடித்துள்ள அவர் கடைசியாக கதை நாயகனாக நடித்த படம் ஈகோ ராமன்.இதில் அவருடன் சிபி


18ம் படி கருப்புக்கு 18 அடி அரிவாள் : ஆர்.ஜே.பாலாஜி காணிக்கை

18ம் படி கருப்புக்கு 18 அடி அரிவாள் : ஆர்.ஜே.பாலாஜி காணிக்கை

சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்த கருப்பு படம் கடந்த 15ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத்ரெட்டி, அனகா, மாயா ரவி மற்றும் நட்டி

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map