நேத்ரன் மறைவுக்கு பின் தீபா வெளியிட்ட பதிவு

நேத்ரன் மறைவுக்கு பின் தீபா வெளியிட்ட பதிவு
Advertisement
எழுத்து அளவு

சின்னத்திரை நடிகரான நேத்ரன் 25 வருடங்களாக தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். அவரது மனைவி தீபாவும் பிரபல சின்னத்திரை நடிகை தான். இவரது மூத்த மகள் அபிநயாவும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துவிட்டார். இப்படி எல்லாமே பாசிட்டிவாக சென்று கொண்டிருக்க, யாரும் எதிர்பாராத வகையில் நேத்ரன் புற்றுநோய் பாதிப்பால் காலமானார். இதனைதொடர்ந்து பல செலிபிரேட்டிகள் நேத்ரனின் நல்ல குணத்தை கூறி அவருக்காக வருத்தம் தெரிவித்து வருகின்றனர். அண்மையில் நேத்ரனின் மகள் நேத்ரனின் இளவயது புகைப்படங்களை வெளியிட்டிருந்ததை பார்த்து தமிழ் சினிமா ஒரு நல்ல ஹீரோவை இழந்துவிட்டதாக பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நேத்ரனின் மனைவி தீபாவும் தனது கணவருடன் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதை பார்த்த பலரும் எமோஷனலாகி தீபாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

சின்னத்திரை

விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன்

விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன்

வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக


தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல்

தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல்

யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்


ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்

ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்


ஒரே நாளில் 4 சேனலில் ஒளிபரப்பாகும் துரந்தர்

ஒரே நாளில் 4 சேனலில் ஒளிபரப்பாகும் துரந்தர்

ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த படம் துரந்தர். இப்படத்தில் சாரா அர்ஜுன் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம்


நீரும் நெருப்பும், தீனா, மதராஸி - ஞாயிறு திரைப்படங்கள்

நீரும் நெருப்பும், தீனா, மதராஸி - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map