ஒரே நாளில் 4 சேனலில் ஒளிபரப்பாகும் துரந்தர்
எழுத்து
அளவு
ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த படம் துரந்தர். இப்படத்தில் சாரா அர்ஜுன் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகி 1700 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
துரந்தர் முதல் பாகம் ஓ டி டி தளங்களில் வெளியிடப்பட்டாலும் இதுவரை தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகவில்லை. இதனால் இந்த படம் பரவலான மக்களை சென்றடையவில்லை என்பதால் தற்போது தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகிறது.
ஏசியானெட், ஸ்டார் விஜய், ஸ்டார் மா மற்றும் கலர்ஸ் கன்னடா ஆகிய தொலைக்காட்சிகளில் மே 1ம் தேதி, மதியம் 2.50 மணிக்கு ஒரே நேரத்தில் ஒளிபரப்பாகிறது. விஜய் டிவி தமிழில் ஒளிபரப்பு செய்கிறது.
துரந்தர் முதல் பாகம் ஓ டி டி தளங்களில் வெளியிடப்பட்டாலும் இதுவரை தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகவில்லை. இதனால் இந்த படம் பரவலான மக்களை சென்றடையவில்லை என்பதால் தற்போது தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகிறது.
ஏசியானெட், ஸ்டார் விஜய், ஸ்டார் மா மற்றும் கலர்ஸ் கன்னடா ஆகிய தொலைக்காட்சிகளில் மே 1ம் தேதி, மதியம் 2.50 மணிக்கு ஒரே நேரத்தில் ஒளிபரப்பாகிறது. விஜய் டிவி தமிழில் ஒளிபரப்பு செய்கிறது.
சின்னத்திரை
வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக
யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்






கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.