மீண்டும் இணைந்த கோலங்கள் சீரியல் காம்போ
திருச்செல்வம் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த கோலங்கள் தொடரில் நடிகை தேவயானி மற்றும் நீலிமா ராணி இணைந்து நடித்திருந்தனர். அதன்பிறகு இருவரும் இணைந்து எந்த தொடரிலும் நடிக்கவில்லை. இந்நிலையில் சூட்டிங் ஒன்றில் தேவயானியை சந்தித்த நீலிமா பல வருடங்களுக்கு பின் தேவயானியை சந்தித்த மகிழ்ச்சியில் புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். இருவரும் புதிய சீரியலில் இணைகிறார்களா? கோலங்கள் பார்ட் 2 வருகிறதா? என ரசிகர்கள் ஆவலுடன் கேள்வி எழுப்பி வரும் நிலையில், அதியமான் இயக்கும் படத்தில் இருவரும் ஒன்றாக நடித்து வருவதாக நீலிமா ராணி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சின்னத்திரை
வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக
யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.