லெட்சுமி சீரியலை விட்டு விலகிய சஞ்சீவ்!
சின்னத்திரை நடிகரான சஞ்சீவ், "லெட்சுமி" தொடரில் ஹீரோவாக நடித்து வந்தார். புதிதாக தொடங்கப்பட்ட சீரியல் 150 எபிசோடுகளுக்கு மேல் கடந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரின் நாயகனான சஞ்சீவ் திடீரென சீரியலை விட்டு விலகியுள்ளார். அவர் விலகியதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. அவருக்கு பதிலாக இனி "மகராசி" தொடரில் ஹீரோவாக நடித்த ஆர்யன் நடிக்க இருக்கிறார்.
சின்னத்திரை
வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக
யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்






கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.