பெண் உட்பட 2 பேர் கைது, ஒருவர் எஸ்கேப் | Thoothukudi | Two Killed in Explosion at Illegal Firecrack

பெண் உட்பட 2 பேர் கைது, ஒருவர் எஸ்கேப் | Thoothukudi | Two Killed in Explosion at Illegal Firecrack

Dinamalar Cinema Logo dinamalarcinema மே 27, 2026
பெண் உட்பட 2 பேர் கைது, ஒருவர் எஸ்கேப் | Thoothukudi | Two Killed in Explosion at Illegal Firecracker Manufacturing Unit தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காட்டுக் கோவிலில், அதே ஊரைச் சேர்ந்த குருநாதன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்து உள்ளனர். நேற்றிரவு பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட போது வெடி விபத்து ஏற்பட்டது. அதில் ஊரைச் சேர்ந்த ஐயப்பன் வயது 30, புல்லநாயக்கன்பட்டியை சேர்ந்த மாலதி வயது 25 ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.
Continue Reading
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

தொடர்புடையவை

மேலும் வீடியோ

Advertisement
Advertisement

Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map