அதிமுகவின் 2 பிரிவினர் தனித்தனியாக ஆலோசனை | admk | CV shanmugam | Eps | palanisamy
தேர்தலுக்கு பின்னர் அதிமுகவில்
எம்எல்ஏக்கள் 2 பிரிவுகளாக பிரிந்துள்ளனர்.
சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி தலைமையில் சுமார் 25 பேரும், எஞ்சிய 22 எம்எல்ஏக்கள் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையிலும் செயல்படுகின்றனர்.
இவர்களுக்கு இடையேயான மோதல் சட்டசபையில் அப்பட்டமாக வெளிப்பட்டது. தவெக அரசுக்கு ஆதரவு அளித்த சிவி சண்முகம், வேலுமணி, சி.விஜய்பாஸ்கர் உள்ளிட்டோரின் கட்சி பொறுப்புகளை பறித்தார் எடப்பாடி பழனிசாமி.
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.