செயற்கை நுண்ணறிவு துறையில் 20 சதவீதம் வேலை வாய்ப்பு அதிகரிப்பு

செயற்கை நுண்ணறிவு துறையில் 20 சதவீதம் வேலை வாய்ப்பு அதிகரிப்பு

Dinamalar Cinema Logo dinamalarcinema மே 13, 2026
ஏஐ எனப்படும் செயற்கை தொழில்நுட்பத்துறையில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். டில்லியில் நடந்த சிஐஐ மாநாட்டில் அமைச்சர் வைஷ்ணவ் பேசியதாவது: ஐடி துறையின் பல பிரிவுகள் தற்போது மாற்றம் அடைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. அத்துறையில், ஏஐ சார்ந்த வேலை வாய்ப்புகள் 15 - 20 சதவீதம் வளர்ச்சி அடைந்து வருகிறது.
Continue Reading
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

தொடர்புடையவை

மேலும் வீடியோ

Advertisement
Advertisement

Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map