கடலோரத்தில் நடந்த சம்பவம் ! மீனவர்கள் கொடுத்த முக்கிய தகவல் | Ennore | Waterway | Fishermen

கடலோரத்தில் நடந்த சம்பவம் ! மீனவர்கள் கொடுத்த முக்கிய தகவல் | Ennore | Waterway | Fishermen

Dinamalar Cinema Logo dinamalarcinema அக் 15, 2025
சென்னையில் இரவு பெய்த மழைக்கு பிறகு மீனவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி இது சாக்கடையா இல்ல மழைநீர் கால்வயா ? கருப்பு நிறத்தில் நீர் வெளியாவதால் மீன்பிடி தொழில் பாதிப்பு சென்னை திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட எண்ணூர் குப்பம் பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டு இருக்கிறது. இங்கு அதிக தொழிற்சாலைகள் இருப்பதால் அதில் இருந்து வெளியேறும் கழிவுகள் கால்வாயில் கலக்கிறது. நேற்று இரவு பெய்த மழையில் இவை அடித்து செல்லப்பட்டதால் நிலைமை இன்னும் மோசமானது.
Continue Reading
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

தொடர்புடையவை

மேலும் வீடியோ

Advertisement
Advertisement

Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map