நீட் வழக்கில் NTA வை  வெளுத்த சுப்ரீம் கோர்ட் | NEET | NTA | Supreme Court

நீட் வழக்கில் NTA வை வெளுத்த சுப்ரீம் கோர்ட் | NEET | NTA | Supreme Court

Dinamalar Cinema Logo dinamalarcinema மே 29, 2026
வினாத்தாள் கசிவு காரணமாக மே 3ம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஜூன் 21ம் தேதி மறுதேர்வு நடக்கிறது. வினாத்தாள் கசிந்தது குறித்து சிபிஐ விசாரித்து வரும் நிலையில், இதுவரை 10க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் வினாத்தாள் கசிவால், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் என அகில இந்திய மருத்துவ கூட்டமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவர்கள் முன்னணி அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் அரதே அமர்வு விசாரித்தது. நீதிபதி நரசிம்மா பிறப்பித்த உத்தரவில், தேசிய தேர்வு முகமைக்குள் ஒரு நிலையான வேலைத்திறனையும், நிபுணத்துவத்தையும் எவ்வாறு உருவாக்கப் போகிறீர்கள்? இதற்காக தனித்துவமிக்க வல்லுநர்கள், நிபுணர் குழுக்களை எப்படி பயன்படுத்த திட்டமிட்டுள்ளீர்கள்? இதுதொடர்பான விரிவான அறிக்கையை மத்திய அரசு அடுத்த 6 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
Continue Reading
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

தொடர்புடையவை

மேலும் வீடியோ

Advertisement
Advertisement

Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map