சுரங்க பாதையில் தேங்கிய மழை நீரில் மூழ்கிய வாகனங்கள் | Rainwater accumulated in Railway tunnels
தமிழகம் முழுவதிலும் உள்ள ரயில்வே சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்குவது, முறையான வடிகால் வசதி இல்லாததாலேயே நிகழ்கிறது.
இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு பொதுமக்கள், வாகன ஓட்டிகள், விவசாயிகள் மற்றும் ரயில் பயணிகள் சிரமப்படுகின்றனர்.
இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண வடிகால் அமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.