வழக்குகளை முடிக்க மத்திய அரசு நடவடிக்கை: ஜனாதிபதி ஒப்புதல் SupermeCourt PresidentMurmu UnionCabinet
நம் நாட்டின் உயரிய சட்ட அமைப்பான சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதியையும் சேர்த்து மொத்தம் 34 நீதிபதிகள் உள்ளனர். எனினும், ஏற்கனவே தேங்கிக் கிடக்கும் வழக்கு விசாரணைகள், நாளுக்கு நாள் பதிவாகும் புதிய வழக்குகளை விசாரிக்க இந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லை.
எனவே, வழக்குகளை விரைந்து முடிக்கவும், மக்களுக்கு விரைந்து நீதி கிடைக்கவும் ஏதுவாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை வலுத்தது.
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.