சட்டசபை தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் உட்கட்சி மோதல் பூதாகரமானது. வேலுமணி, சிவி சண்முகம் தலைமையில் பிரிந்து சென்ற 25 எம்எல்ஏக்கள், பொதுச்செயலாளர் பழனிசாமி உத்தரவை மீறி சட்டசபை ஓட்டெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.