புதுச்சேரி கவர்னர் கைலாசநாதனை சந்தித்து முதல்வர் பதவியை ரங்கசாமி ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்தார். புதிய அரசு அமையும் வரை காபந்து முதல்வராக இருக்கும்படி அவரிடம் கவர்னர் கேட்டுக்கொண்டார்.