குரல்வளையை நெறிப்பதற்காக சட்டம் அல்ல: சூர்யா

குரல்வளையை நெறிப்பதற்காக சட்டம் அல்ல: சூர்யா
Advertisement
எழுத்து அளவு

இந்தியாவில் திரைத்துறையை நெறிப்படுத்தும் ஒளிப்பதிவு சட்டத்தில் மத்திய அரசு, நான்கு திருத்தங்களை செய்துள்ளது. இந்த திருத்தங்களுக்கு அடிப்படை, சினிமா துறையில் நடக்கும் பல்வேறு விதமான திருட்டுகளை கட்டுப்படுத்துவது தான் என்று தெரிவிக்கிறது இந்த மசோதா. இந்த மசோதாவிற்கு, நடிகர் கமல் உள்பட கோலிவுட் மற்றும் பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில், இந்த மசோதா தொடர்பாக நடிகர் சூர்யா டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக... அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல... என தெரிவித்து உள்ளார்.








<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக.. அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல...<a href="https://twitter.com/hashtag/cinematographact2021?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#cinematographact2021</a><a href="https://twitter.com/hashtag/FreedomOfExpression?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#FreedomOfExpression</a><br><br>Today&#39;s the last day, go ahead and file your objections!!<a href="https://t.co/DkSripAN0d">https://t.co/DkSripAN0d</a></p>&mdash; Suriya Sivakumar (@Suriya_offl) <a href="https://twitter.com/Suriya_offl/status/1410870893572546562?ref_src=twsrc%5Etfw">July 2, 2021</a></blockquote>


Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

மேலும் செய்திகள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map