சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

ஸ்டாலின் - ரஜினிகாந்த் சந்திப்பு… சொல்வது என்ன ?

ஸ்டாலின் - ரஜினிகாந்த் சந்திப்பு… சொல்வது என்ன ?
Advertisement
எழுத்து அளவு
தமிகத்தை கடந்த ஐந்தாண்டுகளாக ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி செய்து வந்தது. சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அந்தக் கட்சி ஆட்சியைப் பறி கொடுத்தது. அது மட்டுமல்ல ஸ்டாலின் கூட அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.இந்நிலையில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியில் அமரப்போகும் நடிகர் விஜய்க்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். ஆனால், ஸ்டாலினுக்கு யாருமே எந்தவிதமான ஆறுதல் பதிவுகளையும் எக்ஸ் தளத்தில் போடவில்லை.இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று ஸ்டாலினை சந்தித்துப் பேசியுள்ளார். “வெற்றி பெறும் நேரத்தில் மட்டுமல்ல, இக்கட்டான சூழ்நிலையிலும் உங்களுடன் இருப்பேன்” எனப் பேசியுள்ளார்.இவர்களது இந்த சந்திப்பு அரசியல் ரீதியாகவும் பார்க்கப்படுகிறது. நடிகர் விஜய் விரைவில் முதல்வராகப் பதவியேற்க உள்ள நிலையில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார் ரஜினிகாந்த்.தேர்தலுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த்தை தவெக நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா விமர்சனம் செய்திருந்தார். அவருக்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தார்கள்.ஸ்டாலினுடனான ரஜினிகாந்த்தின் சந்திப்பு அவருடைய விஜய் எதிர்ப்பு நிலையை தொடர்வதாகவே காட்டுகிறது.
Advertisement
Advertisement
Advertisement

கருத்து பதிவு செய்ய

கருத்துகளை எழுதுங்கள்...

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

நிதின் ஜோடியான ரித்திகா

நிதின் ஜோடியான ரித்திகா

டில்லியை சேர்ந்த ரித்திகா நாயக் தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை. அசோக வனமுலு அர்ஜுனா கல்யாணம் படத்தின் மூலம் அறிமுகமான இவர், நானி நடித்த ஹாய் நன்னா மூலம் மேலும் புகழ்


100வது படத்தில் என்னை நடிக்க கேட்டார் : ஆர்பி சவுத்ரி அஞ்சலி செலுத்திய பின் ரஜினி பேட்டி

100வது படத்தில் என்னை நடிக்க கேட்டார் :  ஆர்பி சவுத்ரி அஞ்சலி செலுத்திய பின் ரஜினி பேட்டி

ராஜஸ்தான் சாலை விபத்தில் மரணம் அடைந்த தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி உடல், சென்னை சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு இன்று


பிளாஷ்பேக்: விஜயகாந்திற்காக கதை எழுதிய இப்ராஹிம் ராவுத்தர்

பிளாஷ்பேக்: விஜயகாந்திற்காக கதை எழுதிய இப்ராஹிம் ராவுத்தர்

நட்புக்கு இலக்கணமாக விஜயகாந்த்- அ.செ.இப்ராஹிம் ராவுத்தரை சொல்வார்கள். இருவருமே பால்ய கால நண்பர்கள். இருவருமே பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்கள். விஜயகாந்த் நடிப்பு ஆசையில் சென்னை

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2025 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map