சீரியல் வேண்டாம் சினிமாவுக்கே போய்டுங்க! ராதிகா ப்ரீத்திக்கு ரசிகர்கள் அட்வைஸ்
"பூவே உனக்காக" தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் ஹீரோயினாக அறிமுகமானவர் ராதிகா ப்ரீத்தி. அண்மையில் ராதிகா ப்ரீத்தி திடீரென தொடரை விட்டு விலகினார். கன்னடத்து பைங்கிளியாக இருந்தாலும் சில நாட்களிலேயே தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டுவிட்ட இந்த தேவதையை தமிழ் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் விடாமல் துரத்தி வருகின்றனர்.
ராதிகாவும் சீரியலை விட்டு விலகிய பின் போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி தாறுமாறாக போஸ் கொடுத்து அப்டேட் செய்து வருகிறார். தற்போது பிங்க் நிற புடவையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களை அகல திறந்து பார்க்க வைத்துள்ளது. ரசிகர்களும் ராதிகாவின் அழகை பார்த்து "ரோஜா பூவுக்கே டப் கொடுக்கும் பேரழகு" என வர்ணிப்பதோடு, "சீரியல் வேண்டாம்! சினிமாவுல நடிங்க" என அட்வைஸ் செய்து வருகின்றனர்.
சின்னத்திரை
வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக
யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்






கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.