சீரியலில் நடிப்பதை நிறுத்தியது ஏன்?
மெட்டி ஒலி விஷ்வா விளக்கம் தமிழ் சின்னத்திரையில் டாப் ஹிட் சீரியலான மெட்டி ஒலி சீரியலில் செல்வம் என்கிற கேரக்டரில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் விஷ்வா. 90கள் காலக்கட்டத்தில் சில தொடர்களில் நடித்து வந்த விஷ்வா, திடீரென சீரியல் நடிப்பதிலிருந்து விலகிவிட்டார்.
தற்போது யூ-டியூப் சேனல் நடத்தி வரும் விஷ்வா அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய போது, "மெட்டி ஒலி சீரியல் நடித்த பிறகு மீண்டும் ஒரு மெட்டி ஒலி சீரியல் வேண்டும் என்று நினைத்தேன். குறைந்தபட்சம் மெட்டி ஒலி அளவிற்காவது ஒரு சீரியல் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், எல்லா சீரியலும் மெட்டி ஒலி ஆக முடியாது. அதுமட்டுமில்லாமல் எனக்கும் ஒரு சில வேலைகள் இருந்ததால் அதில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டேன்" என்று கூறியுள்ளார்.
சின்னத்திரை
வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக
யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்






கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.