ஒரே இரவில் 100 ரவுடிகளை தட்டித் துாக்கியது போலீஸ்: சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை

ஒரே இரவில் 100 ரவுடிகளை தட்டித் துாக்கியது போலீஸ்: சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை

Dinamalar Cinema Logo dinamalarcinema மே 20, 2026
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில், போலீசார் அவ்வப்போது சில அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடுவர். அந்தவகையில் நேற்று இரவு சென்னையின் பல்வேறு பகுதிகளில் போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினர். சென்னை புறநகரை ஒட்டிய மணிமங்கலத்தில் கடந்த 16ம் தேதி நடந்த இரட்டை கொலை தொடர்பாக நேற்று காலை 2 சிறார்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
Continue Reading
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

தொடர்புடையவை

மேலும் வீடியோ

Advertisement
Advertisement

Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map