குருவாயூர் எக்ஸ்பிரஸில் 1.5 கிலோ தங்கம் கொள்ளை - காட்டிக்கொடுத்த CCTV | Guruvayoor Express

குருவாயூர் எக்ஸ்பிரஸில் 1.5 கிலோ தங்கம் கொள்ளை - காட்டிக்கொடுத்த CCTV | Guruvayoor Express

Dinamalar Cinema Logo dinamalarcinema மே 26, 2026
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒன்றரை கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்த கேரளாவைச் சேர்ந்த 5 பேரை ரயில்வே போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த நகை வியாபாரி ஜோஸ் என்பவர், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப் பெட்டியில் சென்னை நோக்கிப் பயணித்தார். ரயில் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நிலையம் வந்தது. அப்போது, ஜோஸ் அசந்த நேரமாக பார்த்து, அவரது பையிலிருந்த ஒன்றரை கிலோ தங்க நகைகள் திருடப்பட்டிருப்பதை அவர் அறிந்தார்.
Continue Reading
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

தொடர்புடையவை

மேலும் வீடியோ

Advertisement
Advertisement

Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map