ஸ்ரீபெரும்புதூரில் நடந்தது என்ன? கோடிக்கணக்கில் கனிமவளம் கொள்ளை | Sriperumbudur | Kanchipuram | Ille

ஸ்ரீபெரும்புதூரில் நடந்தது என்ன? கோடிக்கணக்கில் கனிமவளம் கொள்ளை | Sriperumbudur | Kanchipuram | Ille

Dinamalar Cinema Logo dinamalarcinema மே 26, 2026
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பார்ப்பவர்களை பதறவைக்கும் ஒரு ராட்சத கல்குவாரி தான் இது. 2000 அடிக்கும் மேல் தோண்டி, பாறைகளை வெட்டி எடுத்துள்ளனர். மூன்று ஆண்டுகளாக அதிகாரிகளின் கண்களை கட்டிவிட்டு இப்படி ஒரு கொள்ளை அரங்கேறி உள்ளதா? அல்லது அனைத்தும் தெரிந்து தான் நடந்ததா? என்பதற்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.
Continue Reading
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

தொடர்புடையவை

மேலும் வீடியோ

Advertisement
Advertisement

Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map