சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

டெல்லி கூட்டத்தில் கர்நாடகாவுக்கு பிறப்பிக்கப்பட்ட முக்கிய உத்தரவு Cauvery | Karnataka | Tamilnadu

Dinamalar Cinema Logo dinamalarcinema 99,360 views
மிழகத்துக்கு ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி காவிரி நீரை, கர்நாடகா அரசு வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதை கண்காணிக்க, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம், மாதம் ஒருமுறை கூடி, ஆலோசனை நடத்துகிறது. டெல்லியில் இன்று, காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் 50வது கூட்டம் நடந்தது. தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகளின் பிரதிநிதிகள் கான்பிரன்ஸ் மூலம் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement
Continue Reading
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

தொடர்புடையவை

மேலும் வீடியோ

Advertisement
Advertisement

Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map