கோர்ட் உத்தரவை மீறுவது சரியா; கர்நாடக அரசுக்கு எதிராக பாய்ச்சல்  CM Vijay | PM Modi | Mekedatu Dam

கோர்ட் உத்தரவை மீறுவது சரியா; கர்நாடக அரசுக்கு எதிராக பாய்ச்சல் CM Vijay | PM Modi | Mekedatu Dam

Dinamalar Cinema Logo dinamalarcinema மே 26, 2026
மேகதாது அணை தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது நீர்த்தேக்கத்திற்கான பூமி பூஜை நடைபெறும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இது, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையும், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையையும் அப்பட்டமாக மீறும் வகையில் உள்ளது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிலோ, காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையிலோ மேகதாது திட்டம் அனுமதிக்கப்படவில்லை.
Continue Reading
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

தொடர்புடையவை

மேலும் வீடியோ

Advertisement
Advertisement

Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map