மாறுவேஷத்தில் வந்த அமைச்சர்: திருச்செந்தூர் கோயிலில் பரபரப்பு | Tiruchendur Temple Bribe

மாறுவேஷத்தில் வந்த அமைச்சர்: திருச்செந்தூர் கோயிலில் பரபரப்பு | Tiruchendur Temple Bribe

Dinamalar Cinema Logo dinamalarcinema மே 29, 2026
அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ரமேஷ் பல்வேறு கோயில்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். சில நாட்களுக்கு முன் திருச்சி கோயிலில் ஆய்வு செய்த அவர் பிரசாதங்களில் காலாவதி தேதி குறிப்பிடவில்லை என்பதை கண்டறிந்தார். தமிழகம் முழுவதும் உள்ள கோயில் பிரசாதங்களில் காலாவதி தேதி கட்டாயம் என்ற உத்தரவை பிறப்பித்தார். தொடர் ஆய்வின் ஒரு பகுதியாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு போனார்.
Continue Reading
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

தொடர்புடையவை

மேலும் வீடியோ

Advertisement
Advertisement

Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map