சீக்ரெட்டாக திருமணத்தை முடித்த அகிலன் புஷ்பராஜ்
எழுத்து
அளவு
தொலைக்காட்சி நடிகரான அகிலன் புஷ்பராஜ், பாரதி கண்ணம்மா தொடரில் அகிலன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலாமானர். தற்போது வெள்ளித்திரையில் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வருவதால் சீரியல்களில் நடிப்பதில்லை. அகிலன் நீண்ட நாட்களாக அக்ஷயா முரளிதரன் என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் செப்டம்பர் 14 ஆம் தேதி இருவருக்கும் உற்றார் உறவினர் புடைசூழ திருமணம் முடிந்துள்ளது. அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அகிலனுக்கு விஜய் டிவி பிரபலங்களான, அருண் பிரசாத், ரோஷ்னி ஹரிப்ரியன், பரீனா ஆசாத், நித்யஸ்ரீ உட்பட ரசிகர்கள் பலரும் வாழ்த்துகள் கூறிவருகின்றனர்.
சின்னத்திரை
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்
ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த படம் துரந்தர். இப்படத்தில் சாரா அர்ஜுன் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம்
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.