ஆர்வலர் முகத்தில் குத்திய போலீஸ்-பகீர் காட்சி Chennai Rayapuram police issue | TVK Govt | CM Vijay
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னை வடபழனி மாலில் வேலை செய்து வந்தார்.
அதே மாலில் வேலை பார்த்த சென்னை சூளைமேட்டை சேர்ந்த சையது இப்ராஹிமுடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் காதலிக்க ஆரம்பித்தனர்.
ஒரு கட்டத்தில், இந்து மதத்தை சேர்ந்த காதலியை முஸ்லிமாக மாறும்படி காதலன் வற்புறுத்தினார். முஸ்லிமாக மாறினால் தான் திருமணம் செய்து கொள்ள முடியும் என்று கூறி இருக்கிறார்.
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.