முந்தைய ஆட்சியில் ஏராளமான முறைகேடு: புதிய முதல்வர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு | WestBengalPolitics

முந்தைய ஆட்சியில் ஏராளமான முறைகேடு: புதிய முதல்வர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு | WestBengalPolitics

Dinamalar Cinema Logo dinamalarcinema மே 29, 2026
மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பாஜ அமோக வெற்றி பெற்றதை அடுத்து, அக்கட்சியை சேர்ந்த சுவேந்து அதிகாரி முதல்வரானார். திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த மம்தா பானர்ஜி தலைமையிலான முந்தைய ஆட்சியில், அரசு நலத்திட்டங்களில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளதாக சுவேந்து அதிகாரி குற்றம்சாட்டியுள்ளார். மம்தா ஆட்சியில் பொதுப் பிரிவு பெண்களுக்கு மாதம் 1500 ரூபாயும், பழங்குடியினர் மற்றும் பட்டியலின பெண்களுக்கு 1700 ரூபாயும் உதவித் தொகை வழங்கப்பட்டது.
Continue Reading
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

தொடர்புடையவை

மேலும் வீடியோ

Advertisement
Advertisement

Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map